ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 137 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி யாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 111-ஆக அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 674-ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21-ஆக இருந்ததால் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்து 640-ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,617-ஆக அதிகரித்துள்ளது.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago