தோடர் பெண்களுக்கு தையல் இயந்திரம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் பூம்புகார் நிறுவனம் மூலமாக, நீலகிரி மாவட்டத்திலுள்ள 250 தோடர் பழங்குடியின பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 தோடர் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. உதவி ஆட்சியர் மோனிகா ராணா,பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கச்செயலாளர் எம்.ஆல்வாஸ் பங்கேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்