பேன்சி மொபைல் எண்கள் ஏலம் மூலம் விற்பனை : பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், ஃபேன்சி மொபைல் எண்கள் மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சார்பில், ஃபேன்சி எண்களை தங்கள் மொபைல் எண்களாக வைத்திருக்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு இ-ஏலம் மூலம் ஃபேன்சி எண்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன்படி, வெவ்வேறு வகையான ஃபேன்சி எண்கள் மின் ஏலம் மூலம் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி வரும் 15-ம் தேதியாகும். மேலும், விவரங்களுக்கு www.eauction.bsnl.co.in. என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட உதவிப் பொது மேலாளர் (விற்பனை -சிம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்