சிவகிரியில் 43 மி.மீ. மழை பதிவு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் நேற்று காலை 8 மணி வரையிலான 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 24.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பாளையங்கோட்டையில் 24 மி.மீ., மூலக்கரைப்பட்டியில் 10 மி.மீ., சேரன்மகாதேவியில் 6 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ. மழை பெய்திருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம்136.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,631 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணிவரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 43 மி.மீ. மழை பதிவானது.ஆய்க்குடியில் 42 மி.மீ., சங்கரன்கோவிலில் 32 மி.மீ., மழை பதிவானது. நேற்று மாலையில் சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், கீழப்பாவூர், தென்காசி பகுதியில் பலத்த மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்