திருநெல்வேலியில் நேற்று காலை 8 மணி வரையிலான 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 24.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பாளையங்கோட்டையில் 24 மி.மீ., மூலக்கரைப்பட்டியில் 10 மி.மீ., சேரன்மகாதேவியில் 6 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ. மழை பெய்திருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம்136.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,631 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தென்காசி
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago