நிகழ்ச்சிக்கு உறவின்முறைத் தலைவர் கேபிஆர் முருகன் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தேனி விருதுநகர் இந்து நாடார் மகமை அபிவிருத்தி பண்ட் செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு ஆண்கள் பள்ளி வகுப்பறையையும், தொழிலதிபர் வி.ஜோசப் அச்சக கட்டிடத்தையும், நட்டாத்தி நாடார் மருத்துவமனை செயலாளர் பி.கமலக்கண்ணன் நர்சரி பள்ளி கட்டிடத்தையும் திறந்து வைத்தனர். மேல்நிலை மற்றும் நர்சரி பள்ளி மற்றும் அச்சகச் செயலாளர்கள் ஏ.ராமகிருஷ்ணன், என்.ராமர்பாண்டியன், ஏ.நாகராஜ், ஆட்சிமன்ற, நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago