மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிசாமி (65). இவர், கடந்த 31-ம் தேதி தனது வீட்டில் இருந்து தொலைவில் உள்ள கடைக்கு மிதிவண்டியில் சென்றார். பிறகு, அங்கிருந்து வீடுதிரும்பினார். ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்த போது முனிசாமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஓடிடி களம்

40 mins ago

தமிழகம்

19 mins ago

வணிகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்