ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிசாமி (65). இவர், கடந்த 31-ம் தேதி தனது வீட்டில் இருந்து தொலைவில் உள்ள கடைக்கு மிதிவண்டியில் சென்றார். பிறகு, அங்கிருந்து வீடுதிரும்பினார். ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்த போது முனிசாமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
ஓடிடி களம்
40 mins ago
தமிழகம்
19 mins ago
வணிகம்
52 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
22 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago