திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்க சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக நாளை அனைத்து வட்ட வழங்கல் அலுவலங்களில் சிறப்புமுகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. ஆதார் அட்டை, வாக்காளர்அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரமாக நலவாரிய உறுப்பினர் அட்டை, எரிவாயு ரசீது, வீட்டுவரி ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, இவற்றுடன் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 secs ago

தமிழகம்

24 mins ago

ஓடிடி களம்

26 mins ago

விளையாட்டு

41 mins ago

சினிமா

43 mins ago

உலகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

46 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்