காந்தி சிலைக்கு அனுமதி வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் கதிர்.கணேசன், பொதுச் செயலாளர் ரா.தமிழ்மணி, துணைச் செயலாளர் கருணன், பொருளாளர் ராஜபாண்டியன் ஆகியோர் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியை நேற்று சந்தித்து அளித்த மனு:

மாவட்ட தலைநகரமான அரியலூரில், மகாத்மா காந்திக்கு சிலை இல்லை. எனவே, அரியலூர் செட்டி ஏரிக் கரையிலுள்ள காமராஜர் சிலை அருகே மகாத்மா காந்தி சிலையை வைத்து, அக்.2-ல் அவரது பிறந்த நாளை கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

30 mins ago

ஜோதிடம்

33 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்