குடிநீர் வாரியம் வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர் வரும் 30-ம் தேதிக்கு முன்னதாக வரி, கட்டணங்களை செலுத்த வேண்டும்.

வரி, கட்டணங்களை சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்கள் அல்லது பணிமனை வசூல் மையங்களில் செலுத்தலாம். மேலும், அரசு இ-சேவை மையம் அல்லது இணையதளம் http://chennaimetrowater.tn.gov.in/ வாயிலாகவும் செலுத்தலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்