சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 69 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 71-ஆக அதிகரித்துள்ளது.
இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 13 பேரும், வட்டாரப் பகுதிகளில் எடப்பாடியில் 9, சேலம், கொளத்தூரில் தலா 6, நங்கவள்ளி, சங்ககிரியில் தலா 5, ஆத்தூர், தாரமங் கலத்தில் தலா 4, கெங்கவள்ளியில் 3 பேர் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 71 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
41 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
5 hours ago