கீழக்கரை அருகே நகைகள் திருட்டு :

By செய்திப்பிரிவு

கீழக்கரை அருகே பெரியபாளையரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம்(60), விவசாயி.

கடந்த 12-ம் தேதி குடும் பத்துடன் ராமநாதபுரம் அருகேயுள்ள கவரங்குளம் கிராமத்துக்குச் சென்று விட்டார். பின்னர் 14-ம் தேதி திரும்பி வந்து வீட்டை திறந்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.2.50 லட்சம் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

10 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

17 mins ago

வணிகம்

33 mins ago

வாழ்வியல்

29 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

47 mins ago

விளையாட்டு

52 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்