பொன்னணியாறு அணையில் மீன்பிடி உரிமம் ஏலம் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஓடை நீர்த் தேக்கங்களின் மீன்பிடி உரிமை தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 5 ஆண்டுகளுக்கு (2021-22 முதல் 2026-27வரை) குத்தகை விட ஒப்பந்தப்புள்ளி மூலம் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குத்தகை எடுக்க விரும்பு வோர் மீன்பிடிப்பு மற்றும் குத் தகை தொடர்பான விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.4 காயிதே மில்லத் தெரு, காஜா நகர், மன்னார்புரம், திருச்சி என்ற முக வரியில் தெரிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

வாழ்வியல்

1 min ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

34 mins ago

க்ரைம்

52 mins ago

விளையாட்டு

47 mins ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்