திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஓடை நீர்த் தேக்கங்களின் மீன்பிடி உரிமை தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 5 ஆண்டுகளுக்கு (2021-22 முதல் 2026-27வரை) குத்தகை விட ஒப்பந்தப்புள்ளி மூலம் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை எடுக்க விரும்பு வோர் மீன்பிடிப்பு மற்றும் குத் தகை தொடர்பான விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.4 காயிதே மில்லத் தெரு, காஜா நகர், மன்னார்புரம், திருச்சி என்ற முக வரியில் தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
வாழ்வியல்
1 min ago
இந்தியா
16 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
34 mins ago
க்ரைம்
52 mins ago
விளையாட்டு
47 mins ago
சினிமா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
3 hours ago