கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுமா? :

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந் தன், மாநில துணைப்பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒருங் கிணைந்த பணி மூப்புப் பட்டியல் வெளியிடவேண்டும். கலந்தாய்வு முறையில் பணிமாறுதல் வழங்க வேண்டும். தகுதியுள்ள கிராம நிர்வாக அலுவலர் களுக்கு 2 ஆண்டுகளாக பதவி உயர்வுஅளிக்காமல் உள்ளதை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

57 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

கார்ட்டூன்

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்