கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக் கையாக தற்போது வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களை மூடிட அரசு உத்த ரவிட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 16-ம் தேதி ஆடி 5-ம் திங்கள்கிழமையை முன்னிட்டு மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள மஞ்சனீஸ்வரர் திருக் கோயிலுக்கு பக்தர்கள் அதிக ளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வரும் 16-ம் தேதி இக்கோயிலில் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
ஆனால் ஆகம விதிப்படி சாமி அலங்காரங்கள். பூஜைபுனஸ்காரங்கள் ஆகியவை அர்ச்சகர்கள், திருக் கோயில்அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் நடத்திக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
6 mins ago
தமிழகம்
17 mins ago
இந்தியா
24 mins ago
க்ரைம்
42 mins ago
விளையாட்டு
37 mins ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago