மதுரை பி.எப். ஆணையர் சிவ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆக.16-ல் பிஎப் ஓய்வூ தியர்களுக்கான குறைதீர் கூட்டம் காணொலியில் நடக்கவுள்ளது. இதில், ஓய்வூதியம் வராமல் இருப்பது மற்றும் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் உள்ளிட்ட குறைகளை ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்கலாம்.
மேலும் வரும் 3 மாதங்களில் ஓய்வூதியம் பெற இருக்கும் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம், 1995-ன் கீழ் உள்ள உறுப்பினர்கள், பிற நிறுவனங் களில் உள்ள தங்களின் வைப்பு நிதி கணக்கை ஒன்று சேர்ப்பது உள்ளிட்ட குறைகளையும் தெரிவிக்கலாம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago