திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஜெயராஜ்(45). கரூர் புறவழிச் சாலையில் அண்ணாமலை நகரில் உள்ள நகைக் கடையில் வேலை செய்து வந்த இவர், மே 9-ம் தேதி சென்னையிலிருந்து 1.6 கிலோ புதிய நகைகளை வாங்கிக் கொண்டு திருச்சி வரும் வழியில், ரங்கம் மாம்பழச் சாலை ச.பிரசாந்த்(26), கிழக்குறிச்சி பொ.பிரசாந்த்(26), அழகிய மணவாளம் அரவிந்த் (23), பிரவீன்ராஜ்(20) ஆகியோர் மார்ட்டின் ஜெயராஜை கொலை செய்து, தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.
இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து காவல் ஆணையர் அருண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
உலகம்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago