பாஜகவினர் 7 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 7 பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் பாஜகவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கரோனா தடுப்பு விதி களை மீறியதாக சுப்ரமணியபுரம் காவல்நிலைய எஸ்ஐ பாலமுருகன் புகார் அளித்தார். அதன்பேரில், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்