மதுரை ஆரப்பாளையம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் ஸ்டெல்லா (70). கடந்த 20-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். 21-ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருடுபோனது தெரிய வந்தது. கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருமங்கலம் பிசிஎம் நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (56). கடந்த 24-ம் தேதி காலை அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பைக்கில் வந்த 2 இளைஞர்கள், ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர். திருமங்கலம் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
31 mins ago
ஓடிடி களம்
48 mins ago
விளையாட்டு
55 mins ago
கல்வி
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago