வீடுகளில் 12 பவுன் திருட்டு : பெண்ணிடம் நகை பறிப்பு :

By செய்திப்பிரிவு

மதுரை ஆரப்பாளையம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் ஸ்டெல்லா (70). கடந்த 20-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். 21-ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருடுபோனது தெரிய வந்தது. கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருமங்கலம் பிசிஎம் நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (56). கடந்த 24-ம் தேதி காலை அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பைக்கில் வந்த 2 இளைஞர்கள், ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர். திருமங்கலம் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

31 mins ago

ஓடிடி களம்

48 mins ago

விளையாட்டு

55 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்