கயிறு ஆலையில் தீ விபத்து :

By செய்திப்பிரிவு

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகரில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான கயிறு திரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தென்னை நார் கழிவுகளை ஒரு பகுதியில் சேமித்து வைத்து அதன்மூலம் கயிறுகளை தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென ஒரு பகுதியில் தீப்பற்றியது. இதைப் பார்த்த காவலாளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

வாடிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத் துல்லா தலைமையில் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

கல்வி

51 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்