கிணற்றில் இருந்து தொழிலாளி உடல் மீட்பு :

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த கூலி தொழி லாளியின் உடலை காவல் துறையினர் நேற்று மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த கட்டேரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ஜோலார் பேட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவீந்திரன்(42). என்பது தெரியவந்தது. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேலும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்