திருச்சி
திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.இதனால், இனியானூர், அல்லித்துறை, போதாவூர், கீழவயலூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, சோமரசம்பேட்டை, சாந்தாபுரம், தாயனூர், அதவத்தூர் சந்தை, புலியூர், கொய்யாதோப்பு, எட்டரை, குழுமணி, மல்லியம்பத்து, கோப்பு, மேலபட்டி, அதவத்தூர், பெரிய கருப்பூர், வயலூர், பேரூர், முள்ளிக்கரும்பூர், போசம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 mins ago
விளையாட்டு
58 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago