இந்நிலையில், சுந்தரம் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த ரூ.5.05 லட்சம் தொகை, 16 பவுன் நகை மற்றும் 3 டி.விக்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிக்கொண்டு, வீட்டின் முன் நின்ற காரை எடுத்துக்கொண்டு தப்பினர். பீளமேடு விமான நிலையம் அருகே காரை நிறுத்திச் சென்றுள்ளனர். கடந்த 10-ம் தேதி கார் கேட்பாரற்று நிற்பது பற்றி, சுந்தரத்துக்கு சிங்காநல்லூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோவை திரும்பியதையடுத்து, வீட்டில் திருடு போன விவரம் தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில், வடவள்ளி போலீஸார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago