ராமேசுவரம் அருகே கடலில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக் கரையை அடுத்துள்ள பெரிய பட்டினம் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அனீஸ் மற்றும் பாத்திமா தம்பதியின் மகள் சுலைஹா (7). 2-ம் வகுப்பு படித்தார்.

இவர்கள் குடும்பத்துடன் ராமே சுவரம் அருகே உள்ள சீனி யப்பா தா்ஹாவுக்கு பிரார்த்தனை செய்ய நேற்று முன்தினம் வந்தனர்.

அப்போது சிறுமியைக் கா ணவில்லை. கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழுக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த போலீஸார் கடலுக்குள் தேடிய போது சுலை ஹா சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து மண்டபம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்