ராமநாதபுரம் மாவட்டம், கீழக் கரையை அடுத்துள்ள பெரிய பட்டினம் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அனீஸ் மற்றும் பாத்திமா தம்பதியின் மகள் சுலைஹா (7). 2-ம் வகுப்பு படித்தார்.
இவர்கள் குடும்பத்துடன் ராமே சுவரம் அருகே உள்ள சீனி யப்பா தா்ஹாவுக்கு பிரார்த்தனை செய்ய நேற்று முன்தினம் வந்தனர்.
அப்போது சிறுமியைக் கா ணவில்லை. கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழுக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த போலீஸார் கடலுக்குள் தேடிய போது சுலை ஹா சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து மண்டபம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago