கரோனா நிவாரணம் வழங்க கோரி இசைக்கருவிகளை வாசித்த கலைஞர்கள் :

By செய்திப்பிரிவு

கோவை சின்னவேடம்பட்டியில் நேற்று நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகளை வாசித்து கரோனா நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தினர். இதுகுறித்து இசைக்கலைஞர்கள் கூறும்போது, ‘‘கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால் வருவாய் இன்றி தவிக்கிறோம். மக்களைமகிழ்விக்கும் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அரசு போதிய நிவாரணம் வழங்கி வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்