மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது :

By செய்திப்பிரிவு

கோவை வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் எல்லை மாரியம்மன் கோயில் அருகே வருவாய் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய அனுமதி இல்லாமல் 3 யுனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநரான கோவை செட்டிபாளையம் பாரதி நகரை சேர்ந்த ஜி.விக்னேஷ் (23) என்பவரை பிடித்து, போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்