கோவை வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் எல்லை மாரியம்மன் கோயில் அருகே வருவாய் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய அனுமதி இல்லாமல் 3 யுனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுநரான கோவை செட்டிபாளையம் பாரதி நகரை சேர்ந்த ஜி.விக்னேஷ் (23) என்பவரை பிடித்து, போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago