விழுப்புரம்: மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளியான இவரது வீடு நேற்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்துள் ளது. வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் தீ பிடித்து வெடித்தன் காரணமாக அருகில் இருந்த தேசூரான், சக்திவேல், ஏழுமலை ஆகியோரது கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்துள்ளது. மரக்காணம் தீ அணைப்பு நிலைய அலுவலர் முகுந்தன் தலைமையிலான தீயணைப்புதுறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள்கொண்டு வந்தனர். ஆனாலும் முருகனின் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
52 mins ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago