 புதுச்சேரி இசிஆர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (ஜூன் 11) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தெற்கு ஈசிஆர், பழனிராஜி உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், சேத்திலால் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், மடுவுப்பேட், சலவையாளர் நகர், வடக்கு கிருஷ்ணா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் தடைபடும்

By செய்திப்பிரிவு

 புதுச்சேரி இசிஆர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (ஜூன் 11) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தெற்கு ஈசிஆர், பழனிராஜி உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், சேத்திலால் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், மடுவுப்பேட், சலவையாளர் நகர், வடக்கு கிருஷ்ணா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் தடைபடும்.

 புதுச்சேரி மூலக்குளம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சத்தியமூர்த்தி நகர், சத்யசாய் நகர், அம்பாள் நகர், ஆருத்ரா நகர், ராம் நகர், மருதம் நகர், ராஜீவ்காந்தி நகர், ரத்னா நகர் ஒரு பகுதி, கனகன் ஏரி ரோடு, மூகாம்பிகை நகர், எஸ்பிஐ காலனி, தந்தை பெரியார் நகர் ஒரு பகுதி, மோகன் நகர், நவசக்தி நகர், திலகர் நகர், கணபதி நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளின் மின்தடை ஏற்படும். இத்தகவலை மின்துறை கிராம கோட்ட (வடக்கு) செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

சுற்றுலா

46 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்