இளையான்குடி அருகே மணல் கடத்தியவர் கைது :

By செய்திப்பிரிவு

இளையான்குடி அருகே கல்லணியில் கண்மாயையொட்டிய தனியார் பட்டா நிலங்களில் 2 அடிக்குக் கீழே மணல் கிடைக்கிறது.

இந்நிலையில், தனியார் பட்டா நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக சிவகங்கை எஸ்பி செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் சோதனையிட்டனர்.

அப்போது டிராக்டரில் மணல் அள்ளிய வெற்றிவேல் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் உரிமையாளர் கர்ணன் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்