கரோனா நிவாரண நிதிக்காக பழைய பொருட்களை சேகரித்த மாநகராட்சி :

By செய்திப்பிரிவு

மாநகராட்சி அதிகாரிகளும், கிரீன் கிளப் உறுப்பினர்களும் பொருட்களை பெற்றனர். சங்கத்தின் உதவித்தலைவர் ரகுபதி, பொருளாளர் சேதுராம் ஆகியோர் வீடு,வீடாக பொருட்களைப் பெற உதவினர். இதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை முதல்வர் கரோனா நிதியில் சேர்க்கப்படும் என குடியிருப்போர் சங்கத் தலைவர் தே.ராகவன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

விளையாட்டு

56 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்