மதுரவாயல், காந்தி தெருவைச் சேர்ந்த மீன் வியாபாரி கருப்பசாமி (57). இவரது மனைவி தங்கம் (50). கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புழல் காவாங்கரை சென்றுவிட்டு ஜிஎன்டி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது சரக்கு வாகனம் மோதியது.
இதில், கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கம் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago