ராமேசுவரம் பாம்பன் பாலப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், நேற்று ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் மண்டபத் திலிருந்து புறப்பட்டன.
நேற்று மாலை 5.10-க்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண் 06852) ராமேசுவரம்-சென்னை எழும்பூர் ரயில் மண்டபத்தில் இருந்து மாலை 5.40-க்கு புறப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து இரவு 11.55-க்கு புறப்பட வேண்டிய ராமேசுவரம்-மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் இன்று அதிகாலை 12.20-க்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago