மண்டபத்திலிருந்து புறப்பட்ட ரயில்கள் :

By செய்திப்பிரிவு

ராமேசுவரம் பாம்பன் பாலப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், நேற்று ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் மண்டபத் திலிருந்து புறப்பட்டன.

நேற்று மாலை 5.10-க்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண் 06852) ராமேசுவரம்-சென்னை எழும்பூர் ரயில் மண்டபத்தில் இருந்து மாலை 5.40-க்கு புறப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து இரவு 11.55-க்கு புறப்பட வேண்டிய ராமேசுவரம்-மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் இன்று அதிகாலை 12.20-க்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்