தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில், பொது நிவாரண நிதிக்குபொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் நிதி அளிக்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சி தூய்மைப் பணியாளரான முருகானந்தம் என்பவர், தனது ஒருமாத சம்பளத்தொகையான ரூ.5222-ஐ முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். ஏழ்மையான சூழலிலும் தனது ஒருமாத சம்பளத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago