திருவண்ணாமலை: தி.மலை மாவட்டத்தில் புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற் றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,214-ஆக உயர்ந்துள்ளது. 26,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4,276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago