கரோனாவால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டத்தில் புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற் றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,214-ஆக உயர்ந்துள்ளது. 26,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4,276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்