ஆம்பூர் அருகே மயில் மீட்பு :

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே வழித்தவறி வந்த மயிலை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூரை சேர்ந்த பைரோஸ் அகமத் என்பவரின் வீட்டுக்குள் மயில் ஒன்று நேற்று முன்தினம் நுழைந்தது. அதைக்கண்ட பைரோஸ் அகமது மற்றும் நண்பர்கள் அந்த மயிலை பிடித்து கூண்டுக்குள் பாதுகாப்புடன் வைத்தனர்.

இது குறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டு ஆம்பூர் அருகேயுள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

27 mins ago

உலகம்

37 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்