ஈரோடு, நாமக்கல்லில் 10 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிக்கையின்படி நேற்று 781 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 613 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனையில் 77 வயது ஆண் உட்பட 5 ஆண்கள், 80 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 560 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2455 பேர் கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 secs ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

23 mins ago

க்ரைம்

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்