ஊரடங்குக்கான கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனக் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மதுரை திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கப்பட்டது. காவல் ஆய் வாளர் சுந்தரி ஏற்பாட்டில் காவல் உதவி ஆணையர் சண்முகம் வழங்கினார். காவலர்கள் மட்டு மின்றி பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
க்ரைம்
23 mins ago
இந்தியா
27 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago