போலீஸாருக்கு கபசுர குடிநீர் :

By செய்திப்பிரிவு

ஊரடங்குக்கான கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனக் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மதுரை திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கப்பட்டது. காவல் ஆய் வாளர் சுந்தரி ஏற்பாட்டில் காவல் உதவி ஆணையர் சண்முகம் வழங்கினார். காவலர்கள் மட்டு மின்றி பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

க்ரைம்

23 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்