தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு மீட்பு :

By செய்திப்பிரிவு

தோட்டத்தில் நுழைந்து, வாத்தை விழுங்கிய மலைப் பாம்பை வனத்துறையுடன் இணைந்து தன்னார்வ அமைப்பினர் மீட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு ராமச்சந்திரன் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது, அருகில் உள்ள ஆற்றின் கரையில் மலைப் பாம்பு ஒன்று வாத்தை விழுங்கிய பின்னர், புதரில் பதுங்கியதைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேற்கு தொடர்ச்சி மலை வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த வினோத்குமார் தலைமையில் சென்ற பாம்பு பிடிக்கும் குழுவினர், புதர்களுக்கு இடையில் பதுங்கி இருந்த சுமார் 9 அடி நீளமுள்ள மலைப் பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்