கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த ரெம்டெசிவிர் மருந்து 29 பாட்டில்கள் காணாமல் போனது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், செவ்வாய்ப்பேட்டை புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
இதனிடையே, சேலம் தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அவரது உறவினர் கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிய புகார் தொடர்பாக அழகாபுரம் போலீஸார் விசாரிக்கினர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
43 mins ago
ஜோதிடம்
59 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago