ரூ.4.10 கோடி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் கன்னி யாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர் சோதனை நடத்தினர். இதில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இதுவரை ரூ.4 கோடியே 9 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் 1 கோடியே 76 லட்சம், குறைவாக கன்னியாகுமரி தொகுதியில் 25,43,045 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

ஓடிடி களம்

50 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்