தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் கன்னி யாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர் சோதனை நடத்தினர். இதில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இதுவரை ரூ.4 கோடியே 9 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் 1 கோடியே 76 லட்சம், குறைவாக கன்னியாகுமரி தொகுதியில் 25,43,045 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
ஓடிடி களம்
50 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago