ஆம்பூரில் மணல் கடத்தியவர் கைது :

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அடுத்த சோலூர்பகுதியில் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, பழைய சோலூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் தனது மாட்டு வண்டியில் மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்