வாடிப்பட்டி அருகே கட்டக்கு ளத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (45). பெயிண்டரான இவர் நேற்று முன்தினம் இரவு கட்டக்குளம் பிரிவில் சாலையைக் கடந்து சென் றபோது கார் மோதியதில் இறந்தார்.
தனிச்சியம் வடக்குத்தெருவைச் சேர்ந்த தொழிலாளி வேல்முருகன் (47). இவர் பைக்கில் சென்றபோது கார் மோதி காயமடைந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
28 mins ago
ஜோதிடம்
32 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
10 hours ago