பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி விஜயா(48) நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பெரம்பலூர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 6 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
ஆன்மிகம்
19 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago