வீட்டில் நகை, பணம் திருட்டு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி விஜயா(48) நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பெரம்பலூர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 6 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

ஆன்மிகம்

19 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

மேலும்