திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டதை தொடர்ந்துபொதுக்குழு ஒத்திவைக்கப்படு வதாக திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து மார்ச் 7-ம் தேதிநடத்தப்படவிருந்த நமது கட்சியின் பொதுக்குழுவும், மார்ச் 14-ம்தேதி திருச்சியில் நடைபெறுவதாக இருந்த மாநில மாநாடும் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி உட்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 mins ago

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

21 mins ago

சினிமா

22 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

43 mins ago

கருத்துப் பேழை

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்