சிவகங்கை மாவட்டம், மணலூர் அருகில் உள்ள பாட்டம் கிரா மத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ர மணியன்(42). இவரது மனைவி கவுசல்யா(37). இவர்களது உற வினர் திருமண விழா மதுரை ஆஸ்டின்பட்டி அருகில் உள்ள கருவேலம்பட்டியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கணவன், மனைவி பைக்கில் சென்றனர். கருவேலம்பட்டி சந்திப்பு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழி யில் கவுசல்யா உயிரிழந்தார். பாலசுப்ரமணியன் சிகிச்சையில் உள்ளார். ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
12 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
1 min ago
தமிழகம்
16 mins ago
கல்வி
20 mins ago
சுற்றுலா
29 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
32 mins ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago