ஆஸ்டின்பட்டியில் கார் மோதி பெண் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், மணலூர் அருகில் உள்ள பாட்டம் கிரா மத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ர மணியன்(42). இவரது மனைவி கவுசல்யா(37). இவர்களது உற வினர் திருமண விழா மதுரை ஆஸ்டின்பட்டி அருகில் உள்ள கருவேலம்பட்டியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கணவன், மனைவி பைக்கில் சென்றனர். கருவேலம்பட்டி சந்திப்பு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழி யில் கவுசல்யா உயிரிழந்தார். பாலசுப்ரமணியன் சிகிச்சையில் உள்ளார். ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

12 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

1 min ago

தமிழகம்

16 mins ago

கல்வி

20 mins ago

சுற்றுலா

29 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

32 mins ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்