விருத்தாசலத்தில் வழிப்பறி செய்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

By செய்திப்பிரிவு

விருத்தாசலத்தில் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி வசந்தியிடம், கடந்த மாதம் 12-ம் தேதி வடலூர் கருங்குழியைச் சேர்ந்த மூட்டப்பூச்சி (எ) சம்பத்குமார் ( 29), தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயினை பறித்து சென்றனர். விருத்தாசலம் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். சம்பத்குமார் மீது 10 வழக்குகள் உள்ளதால் அவரின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி அபிநவ் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, குண்டர் சட்டத்தில் சம்பத்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் உள்ள சம்பத்குமாரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

11 mins ago

விளையாட்டு

16 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்