மதுரை அழகர்கோவில் கள்ள ழகர் கோயிலில் தெப்பத் திரு விழா பிப்.27-ம் தேதி நடை பெறுகிறது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவி ழாவை முன்னிட்டு பிப். 26- ல் மாலை கஜேந்திர மோட் சம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து பிப்.27-ம் தேதி காலை 7 மணிக்கு தேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் புறப் பாடாகி மண்டுக தீர்த்தம் எனும் பொய்கைக்கரைப்பட்டி புஷ் கரணிக்குச் செல்கிறார்.
பின்னர் 10.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தெப் பம் சென்று அலங்கார மண் டபத்தில் தேவியர்களுடன் எழுந் தருளி அருள்பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து அதே பரிவாரங்களுடன் கோயில் இருப்பிடம் சென்றடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி தி.அனிதா ஆகியோர் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
13 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
19 mins ago
ஆன்மிகம்
29 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago