திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் 34-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் இணையவழி கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கலாம். கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் https://forms.gle/3TXeQgg8EAMjA8WM8 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவியல் மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
சினிமா
5 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
39 mins ago
சினிமா
45 mins ago
இந்தியா
26 mins ago
கருத்துப் பேழை
35 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago