கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உடல் திடகாத்திரம் மற்றும் விருப்பமுள்ள, 65 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள், தங்களது அடையாள அட்டை மற்றும் படைப் பணி விவரச் சான்றுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி, விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இப்பணிக்கு, அரசு விதிமுறைகளின்படி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
37 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
45 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
51 mins ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago