சென்னை மின் பகிர்மான வட்டம் வடக்கு, பொன்னேரி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி துணைமின் நிலைய வளாகத்தில் அமைந்து உள்ள செயற்பொறியாளர் இயக்கம் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, பொன்னேரி கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் இக்குறைதீர்க்கும் நாளில் பங்கு பெற்று பயன் பெறுமாறு சென்னை மின்பகிர்மான வட்டம் வடக்கு மேற்பார்வை பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 min ago
சுற்றுலா
13 mins ago
தமிழகம்
44 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
3 hours ago