பயிற்சி முகாம் நிறைவு

By செய்திப்பிரிவு

தேசியக் கல்லூரி நூலகத் துறை சார்பில் டிச.28-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற்று வந்த நூலக வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நிறைவு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராமன் தலைமை வகித்து, பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரிச் செயலாளர் கே.ரகுநாதன், துணை முதல்வர் நந்தகோபாலன் வாழ்த்துரை வழங்கினர். துணை முதல்வர் குமார் வரவேற்றார். நூலகவியல் துறைத் தலைவர் த.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்